காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
எந்தக் காட்சி கொடுத்தாலும் இந்தக் கவிதையை எழுதலாம்
கவிதை
அரும் பெருமைகள் நிறைந்த தமிழ்நாடு !
அழகுக் கலைகள் நிறைந்த தமிழ்நாடு !
கல்வியைத் தினமும் கற்றிடு கண்ணே!
கல்வியே உலகை மாற்றிடும் கண்ணே !
கல்வியால் உன்னைச் செதுக்கிடு கண்ணே !
சிலையாய் நீயும் ஒளிர்ந்திடு கண்ணே !
மீனைப் போலத் துள்ளி எழுந்திடு கண்ணே !
புதிய உலகைக் கண்டுபிடித்திடு கண்ணே !
எறும்பைப் போல உழைத்திடு கண்ணே !
இனிய உலகம் படைத்திடு கண்ணே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக